அரியலூர் பகுதிகளில் புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி
ஆவுடையார்கோவில் அருகே ”வருமுன் காப்போம்” திட்டத்தை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்
திருமயம் அருகே மலைக்குடிபட்டியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா,
தஞ்சாவூரில் பூஜ்ய ஸ்ரீ மஹா சுவாமிகளின் 28ம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சியில் மஹோத்ஸவம், மஹா ருத்ரம், சதசண்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில்
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய ரூ. 6,230 கோடி நிதியை உடனே ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, அமெரிக்கா விமானம் நடுவானிலேயே திரும்பி சென்றுள்ளது. இதற்கு சீனா கண்டனம்
அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் ஊராட்சியில் ’இல்லம் தேடிக் கல்வி’ விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம்
புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஐஏஎஸ்/
பரமக்குடி அருகே தேசிய மண்வள அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பல்வேறு
உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து அதை உடற்கூராய்வு செய்து போலீசார்
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி நாதஸ்வர இசைக் கலைஞர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காரனூர் கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் போலீஸ் எனக் கூறி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப் பட்டியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 750 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக வீட்டின் பின்பக்க கிணற்றிலிருந்து நகையை மீட்டனர்
load more