சுமார் 200 மேற்பட்ட பயணிகளை ஏந்திச் சென்ற போயிங் 777 விமானத்தின் மேல் ஐஸ் கட்டி விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங்
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி
நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை கொலை செய்த இளைஞர். நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி
ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள்
ஜவஹர்லால் நேருவைப் பற்றி பேச பாஜகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை
இந்தியாவில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக் கொலையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மதுரையில் சமூக
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுபான கிடங்குகளில் கலால்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். புதுச்சேரியில் கொரோனா
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு குறித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். டெல்லி, மகாராஷ்டிரா,
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 2,510 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பதிவான எண்ணிக்கையை காட்டிலும் 82% அதிகமாகும்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்
load more