www.maalaimalar.com :
கண்களை கவரும் சுவர் ஓவியங்கள் 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

கண்களை கவரும் சுவர் ஓவியங்கள்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் அழகான ஓவியங்களை வரைய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனியன் தொழில், பள்ளிகள்,

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி 🕑 2021-12-28T11:54
www.maalaimalar.com

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை பயன்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர அனுமதி

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை 🕑 2021-12-28T11:53
www.maalaimalar.com

கோவில்பட்டியில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி?- தொடர்பில் இருந்த 33 பேருக்கு பரிசோதனை

கோவில்பட்டியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் வசித்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவித்து நகராட்சி அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர்.

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி 🕑 2021-12-28T11:51
www.maalaimalar.com

பரமக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

பரமக்குடி: மதுரை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சமையன். இவருடைய மகன் வெள்ளைச்சாமி (வயது 25). இவர் பரமக்குடி அருகே உள்ள சேம்பர் ஒன்றில் தொழிலாளியாக வேலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு 🕑 2021-12-28T11:46
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,352-க்கு விற்பனையாகிறது. சென்னை: விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.64

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை 🕑 2021-12-28T11:38
www.maalaimalar.com

பள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிபாளையம்: தேனி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29). இவர் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூரில் உள்ள ஒரு நூல் மில்லில்

விளம்பரம்:  திறப்பு விழா 🕑 2021-12-28T13:30
www.maalaimalar.com

விளம்பரம்: திறப்பு விழா

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் 🕑 2021-12-28T13:28
www.maalaimalar.com

இயற்கை விவசாயம்- விவசாயிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், கோ எச்.எம்., 8, பல்வேறு சிறப்புகளை கொண்டது. இவ்விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் விளைநிலங்களில் எல்லை பயிராக ஆண் பயிர்

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது 🕑 2021-12-28T13:17
www.maalaimalar.com

விவசாய பொருட்கள் ஏற்றுமதி கருத்தரங்கம்- 7ந்தேதி நடக்கிறது

மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் ‘உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார் 🕑 2021-12-28T13:13
www.maalaimalar.com

மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

குனியமுத்தூர்:கோவை அருகே உள்ளது மதுக்கரை. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப் பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

நிலத்தகராறில் பயங்கரம்- டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகம் சக்திவளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 45). விவசாயி.

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம் 🕑 2021-12-28T13:12
www.maalaimalar.com

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்

செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நீங்கள், மனித நுண்ணுறிவுடனான தொடர்பை இழந்து விடக் கூடாது என்று ஐ.ஐ.டி.பொறியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம் 🕑 2021-12-28T13:10
www.maalaimalar.com

வரி வசூல் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரம்

தேர்தல் அறிவிக்கப்பட்டால் வரி வசூலில் ஈடுபட முடியாது. தேர்தல் முடிந்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொறுப்பேற்று விட்டால் வரி வசூல் விவகாரத்தில்

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு 🕑 2021-12-28T12:59
www.maalaimalar.com

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க மீண்டும் கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சிற்பங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல் 🕑 2021-12-28T12:54
www.maalaimalar.com

சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பொதுமக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடி

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   வாக்கு   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வெ   கருத்து விகடன்   சட்டமன்ற உறுப்பினர்   பேச்சுவார்த்தை   அமைச்சரவை   ராகுல் காந்தி   தொண்டர்   எடப்பாடி பழனிச்சாமி   கம்யூனிஸ்ட் கட்சி   தேர்வு   இராஜினாமா   எதிர்க்கட்சி   அரசியல் வட்டாரம்   திராவிடம் கட்சி   மு.க. ஸ்டாலின்   விஜயின் தவெக   நடிகர் விஜய்   தவெகவுக்கு ஆதரவு   நகர்வு   ஜனநாயகம்   டிஜிட்டல்   மருத்துவமனை   சினிமா   கூட்டணி கட்சி   ஆதரவுக் கடிதம்   கோட்டை   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   அரசியல் களம்   சமூகம்   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   தீர்ப்பு   திரைப்படம்   தேர்தல் களம்   மாணவர்   இடதுசாரி கட்சி   தமிழக மக்கள்   போர்   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   தனிப்பெரும்பான்மை   பதவியேற்பு விழா   கட்டுரை   கொளத்தூர் தொகுதி   தவெக வேட்பாளர்   நடிகர் ஜீவா   சூப்பர் குட்   நாடாளுமன்றம்   அதிமுக எம்எல்ஏ   பிரச்சாரம்   நீதிமன்றம்   தங்கம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   அமெரிக்கா அதிபர்   கோயில்   ரமேஷ்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு   தவெகவிற்கு ஆதரவு   பள்ளி   மம்தா பானர்ஜி   மொழி   தேர்தல் ஆணையம்   விஜயை   திரையுலகு   பொருளாதாரம்   திருமணம்   மழை   சரவணன்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   எட்டம்   பனையூர்   காங்கிரஸ் கூட்டணி   பயணி   எட்டு   வாக்கு எண்ணிக்கை   சிகிச்சை   நாடாளுமன்றத் தேர்தல்   உரிமை கோரம்   சி.வி. சண்முகம்   சென்னை நேரு   வேணுகோபால்  
Terms & Conditions | Privacy Policy | About us