கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கோவையில் கடந்த 2010ல் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டி-பிளாக்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்த நளினி, ஒரு மாத சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். தாய் பத்மாவின் உடல்நிலையை கவனிப்பதற்காக
செங்கல்பட்டில் பக்தர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த சாமியார் வேடத்திலுள்ள அன்னபூரணி என்பவரின் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி
பூந்தமல்லி அருகே அக்காவின் கண் எதிரே சாலை விபத்தில் தம்பி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களிடம் ஜெயிலர் லஞ்சம் கேட்பதாகக்கூறி உறவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சியில் திருமணமான ஐந்தே மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி
அம்மா வீட்டிற்குச் சென்ற மனைவியை, அழைத்தபோது வராததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினார். சென்னை மேடவாக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிநாட்டில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகைக் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரது
ஈரோட்டில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையில் உள்ள தனியார்
செஞ்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் மூதாட்டியின் சடலத்தை வயல் வெளியில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்
ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கான அரசாணையில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 2021-2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, பதிவுத்
தமிழகத்தில் 2030-க்குள் 1 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்
பெரம்பலூரில் கட்டாத வீட்டுக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டியதாக மத்திய அரசிடம் இருந்து வாழ்த்துக் கடிதம்
load more