பிரிட்டனில் இணையத்தில் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்குப் புதிய தண்டனை
தொடக்கநிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்களிடையே COVID-19 தடுப்பூசிக்குப் பதிவுசெய்தோர் விகிதம் 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
ஹாங்காங்கிலுள்ள சிட்டி (City) பல்கலைக்கழகம் Tiananmen சதுக்கப் படுகொலைச் சம்பவத்தை நினைவுகூரும் சிலை ஒன்றை அகற்றியுள்ளது.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஓமக்ரான் கிருமித்தொற்றை மெதுவடையச் செய்வதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
AFF Suzuki கிண்ணப் போட்டியில் சிங்கப்பூர் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறிப் பிரதமர் லீ சியென் லூங் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பனிப்பொழிவு வரவேற்றுள்ளது.
தமிழக அரசாங்கம், இன்றுமுதல் வெளிநாட்டிலிருந்து வரும் எல்லாப் பயணிகளும், ஒரு வாரத்துக்குத் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிராகப் போராடிய, அமைதிக்கான நொபெல் (Nobel) பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுடு (Desmond Tutu) காலமானார்.
ஆர்ச்சர்ட் ரோடு போன்ற இடங்களுக்கு செல்லும்போது, குழுக்களில் அதிகாரிகள் சிலர் துப்பாக்கி ஏந்திக்கொண்டு சுற்றுக்காவலில் ஈடுபடுவதைக் கண்டதுண்டா?
வயது என்பது வெறும் எண் தான் என்று பலரும் கூறுவார்கள்.
ஜப்பானின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான பனிபொழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் முடக்கப்பட்டுள்ளன.
சீனாவில் 21 மாதத்தில் இல்லாத அளவு சமூக அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உம்ரா புனித யாத்திரையை மேற்கொண்டுவிட்டு அண்மையில் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திற்குத் திரும்பிய திருமணமான தம்பதிக்கு
உலகப் போட்டிகளில் வென்று சாதனை படைத்த சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் கூரையில்லாப் பேருந்தில் தீவை வலம் வந்தவாறு வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தின் மொரோ பே (Morro Bay) கடற்கரையின் அருகில் ஓர் ஆடவர் சுறாவால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
load more