இன்று முதல் 27 தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் அவருக்கும் என சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கை காவல்துறை முடக்கியது. ஆவின் நிறுவனத்தில் வேலை
சென்னையில் 18.12.2021 முதல் 24.12.2021 கொலை முயற்சி மற்றும் உணவு பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் குண்டர்தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலத்தின் சீரமைப்புப் பணிகள் 60 விழுக்காடு வரை நிறைவு பெற்றிருப்பதாகத்
சென்னை மாதவரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காமராஜ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, வயலுக்குச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலச்சிறுபோது
பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி வீட்டிற்கு கொண்டுவந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பரவாய்
கமுதி அருகே 30 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளியில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்கின்றனர் கிராம மக்கள். ராமநாதபுரம்
திருச்செந்தூரில் பக்தர் ஒருவர் கடலில் புனித நீராடியபோது தவறவிட்ட தாலிச்செயினை மீட்டெடுத்து அவரிடம் ஒப்படைத்த கடல் சிப்பி அரிக்கும்
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை முதல் முட்டுக்காடு வரையிலான 15 கி.மீ. தூரம்
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு
உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களில் சுனாமி எனும் ஆழிப்பேரலையும் ஒன்று. தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி இன்றோடு 17
load more