திருப்பூரில் பள்ளி மாணவனர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
புதிய அரசியல் கட்சி குறித்து விவசாய சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 விவசாய சங்கங்களின் நிர்வாகிகள்,
கடந்த 8 நாட்களில் 5 கைதிகள் உயிரிழந்திருப்பதாக திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. நேற்றையதினம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விக்ரம் என்ற
கடந்த 23ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியான கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது; இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர்
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கை காவல்துறை முடக்கியது. ஆவின் நிறுவனத்தில் வேலை
விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் திருநாளை
நாடு முழுவதும் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு
இன்று முதல் 27 தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே விரிசல் ஏற்பட்ட ரயில்வே பாலத்தின் சீரமைப்புப் பணிகள் 60 விழுக்காடு வரை நிறைவு பெற்றிருப்பதாகத்
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக
load more