ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய
மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
நடிகை சுஷ்மிதா சென், தனது காதலரை பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ’ரட்சகன்’
விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில்
தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் அள்ள அள்ள பணம் கிடைத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர்
ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த எம். ஜி. ஆர் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் என வி. கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, மாநிலங்களவை உறுப்பினரான எம். எம். அப்துல்லா, அவரின் செயல்பாடுகள் குறித்து தனது முகநூல்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறைந்த தனது காதலன் அலெக்சாண்டர் உர்துலா வழக்கில் தனக்கும் பங்குள்ளதாக ஒப்புக்கொண்ட காதலி யூ தனக்குரிய
சென்னையில், பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் என்றால், சிம்சன் பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படதிற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்வது
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் கூட்டமைப்பு சங்கங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும்
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன்
நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 114 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு நேற்று
கோவை அருகே பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்
load more