மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி மற்றும் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக ஒன்றிய செயலாளர்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி அருகே ஒளவை நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகரத்தில், மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக்கூட அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டுவது நகைப்பிற்குரியதாக இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்
என்னை தொடமுடியவில்லை. அதனால் கூட இருப்பவர்களை கைது செய்து சிரமத்தை உருவாக்குகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
புத்தாண்டு மற்றும் தைப்பூசத்தையொட்டி, பழனிக்கு பாத யாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வரும் பாதைகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவியரின் வருகைப் பதிவேட்டில் சாதி இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்
சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிப்பதை தடுக்கும் விதமாக சென்னை காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்தில் படிகளில்
ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் முடித்து வைத்தது. ஏற்கெனவே இது
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் ஊராட்சியை சேர்ந்த எம்.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு பொள்ளாச்சி
கடந்த அதிமுக ஆட்சியில் திருக்கோவிலூர் அருகே காவல் துறையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் 15 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க மாநில மனித உரிமை
சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு நாளை டிசம்பர் 23ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 3 முறை அவரது இல்லத்திற்கு சென்றுவந்த முதலமைச்சர்
நகை கடையினர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என தமிழக காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த
load more