கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு 2021ம் ஆண்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கழிவுநீர் தொட்டியை
மியான்மரின் வடபகுதியில் உள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேரைக் காணவில்லை.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்பாக இன்று முடிந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. டிசம்பர் 23ம் தேதி
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ளதையடுத்து, சூழல் குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக களம் காணும் லக்னோ அணிக்கு துணைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தைய்யா
ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குபின் குறைந்துவிடுகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான
சென்னை, துறைமுகத்தில் வியட்நாம் கப்பலில் பூச்சி கொல்லி மருந்து தெளித்த ஊழியர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சென்னை,
இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். டிசம்பர் மாதத்துக்குள் 42 சதவீதம் மக்களுக்குதான் தடுப்பூசி
ஈரோட்டில் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய மாணவன் வீட்டிற்கு பயந்து மாயமானான், மாந்தோப்பில் பதுங்கிருந்த அவனை மீட்டனர். ஈரோடு மாவட்டம்,
ஈரோடு மாவட்டத்தில், அந்தியூரில் மயிலுக்கும், மயிலுக்கும் செம சண்டை நடந்தது. அதை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூர், அண்ணா
சென்னை, ராமாபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி, 2 ஆயிரம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவுக்கு கடத்தவிருந்தது
சென்னை, ஓட்டேரி, ஏகாங்கிபுரம் பகுதியில் மனைவியை கொலை செய்து துணி மூட்டையில் கட்டி வைத்து, தப்பி சென்ற கணவரை தேடி வருகின்றனர். சென்னை, ஓட்டேரி,
மயிலாடு துறை, சீர்காழியில், வங்கியில் வாடிக்கையாளர்கள் போல், போலி நகைகளை அடகு வைத்த மதிப்பீட்டாளர் வீட்டு முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டது
மதுரையில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில், போலீஸ் ஏட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு போலீஸ்காரர்
பெங்களூருவில் இருந்து சேலம் வந்தபோது ஓடும் பேருந்தில் விஷம் குடித்த காதல் ஜோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்
load more