திருவள்ளூரில் கல்லூரி மாணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக சென்னையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும், இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கோ. சண்முகநாதன்(80) காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சுமார் 50
பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச்சு. இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
ராசிபுரத்தை அடுத்த ஈச்சம்பாறை அருகே உள்ள கல்குவாரி குட்டையில் நீச்சல் பழகிய மாணவன் நீரில் மூழ்கி பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையத்திற்கு ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பை போல் முழு ஒத்துழைப்பு
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியாது என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து விட்டதாக மதுரை நாடாளுமன்ற
சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் இயங்கும் பெசன்ட் நகர் காவல் மீட்பு குழுவினர், பெசன்ட் நகர் கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை இன்று
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றதாக இதுவரை தமிழகத்தைச்
சென்னை போரூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன்
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை மலைகிராம மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தினமும் பேருந்தில் அந்தரத்தில் ஆபத்தான பயணம் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம்
காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறல்களுக்கு உள்ளான ஆறு பெண்கள் உள்பட மொத்தம் 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம்
மதுரையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவில்பட்டி அருகே தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பால் கொடுக்கும் நாயை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தூத்துக்குடி
load more