தில்லை சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் ஆடலரசனாக அருள்பாலிக்கும்
சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியர்கள், உறவினர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள்
கேரளாவில் 12 மணிநேரத்தில் எஸ். டி. பி. ஐ கட்சியைச் சேர்ந்த ஒருவரும், பா. ஜ. கவைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த 15ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில்
நெதர்லாந்து நாட்டில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று
ஆலங்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ”இல்லம் தேடி கல்வி” கலை குழுவின் சார்பாக கல்வி பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.
ஆலங்குடி அருகே சுமார் 20 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார நிலைய கட்டிட பணிக்கு அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
கறம்பக்குடி அருகே தனியார் பண்ணை குட்டைகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்த்தாக் குட்டையில் விஷம் கலக்கப்பட்டதா என போலீசார் விசாரணையில்
திண்டுக்கல்லில், ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் தூய்மை தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் ‘சான்டா சோசியல் ஷாப்பிங் திருவிழா நடைபெற்றது. கோவையில் ரஷ் ரிபப்ளிக் என்ற
கறம்பக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள
மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா. ஜ. க அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில
அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமையில் ஆண்டாய்வு நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய்
இலங்கை கடற்படையால் இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம். பி. கோரிக்கை
load more