நெதர்லாந்து நாட்டில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜனவரி 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
மகராஷ்ட்ரா மாநிலத்தில் குரங்குகள் சுமார் 80 நாய்களை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதை விடுத்து பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும் என கே. எஸ். அழகிரி பேட்டி.
கொரோனாவுக்கு எதிராக 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது அந்தமான் நிக்கோபார் தீவுகள்.
சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்துக் கொடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் 12 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டதாக தகவல்.
இந்தியாவின் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களை மறைத்ததால், அமேசான்
நடிகரும் எம். எல். ஏ., வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாங்காட்டைல் என்ற பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு
பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் செலவதற்கௌ ரயில்துறை கூடுதல் வசதிகள்
கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்காக்கள் அமையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
load more