இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம்
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தக்கவைக்கப்படும் 3 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ ,
காட்டு யானைகள் தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் கடும் சூறைக்காற்று வீசியதில், சரக்கு ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள
ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என அஸ்வின் தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான
சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
முகவரி கேட்பது போல நடித்து நகை பறிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் சி. ஐ. டி நகரில் வனஜா என்பவர்
மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு பிறகு அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பெரிய தோப்பு பகுதியில்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி
பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அருகே வீரபாண்டி
இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பற்றி அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்கள்
திருநெல்வேலி மாவட்டம் சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர்
load more