முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதற்காக 6
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனுதியின்றி
தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 – ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை மேல்மருவத்தூரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய
புதுக்கோட்டை வைரம்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர் வைரவன் பிறந்தநாள் (டிசம்பர் 18), நிறுவனர் தினவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. முதலில்
ஜெயங்கொண்டத்தில் மா. கம்யூனிஸ்ட் கட்சியின் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மங்களம் மஹால் திருமண மண்டபத்தில், மா.
தமிழ்நாட்டில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கடக்குளம், தூயவளனார் மேல்நிலைப்பள்ளியில் ‘அருள்மலர் அறக்கட்டளை’ மற்றும் ‘பச்சை பூமி’ அமைப்பின் சார்பில் விருது
அரியலூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் பலரும், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்த சில மாதங்களுக்குள் நடைபெற உள்ள, நகர்ப்புற
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் விருதுகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா என். ஜி. பி. கலையரங்கத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்வில்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பாடல் பாடப்படும்போது அனைவரும்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் புனித அன்னை தெரசாவின் அன்பு வழியை பின்பற்றி பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சிவபெருமான் ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருத்தேரோட்டம் மார்கழி
தங்களின் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தொண்டு செய்வதையே மறைந்த புலவர் நாகூர், முனைவர் வி. கே. கஸ்தூரிநாதன் ஆகியோர் கொண்டிருந்ததாக உலகத்திருக்குறள்
load more