சென்னை, கொடுங்கையூர் பகுதியில் அதிகாலையில் கள்ளச்சரக்கு கேட்டு முதியவரின் தலையில் வெட்டிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். சென்னை, கொடுங்கையூர்,
கோவை பச்சாம்பாளையத்தில், முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம், எவலம்பட்டி கால்வாயில் பிணமாக கிடந்த ஓவியரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், அண்ணா
கேரளாவில் இருந்து, கன்னியாகுமரிக்கு கஞ்சா கடத்தி வந்த கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி, களியக்காவிளை சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரியில் 300 கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி,
சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய, கல்லூரி பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, பள்ளிக்கரணை,
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் தனியார் நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 70 லட்சம் பறிமுதல்
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் கள்ளக்காதலி, நான்கு வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த நபரை கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர்,
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கொலை செய்யும் நோக்குடன், கத்தியுடன் இருந்த ரவுடியை கைது செய்தனர். சென்னை, திருவொற்றியூர், பலகை தொட்டி குப்பம்,
சென்னை, திருமங்கலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாட்சப் குழுவில் ஆபாச படம் அனுப்பிய கணித ஆசிரியர் கம்பி எண்ணுகிறார். சென்னை, அம்பத்தூரைச்
load more