அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர்
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை
டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதுதான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரைனாலே விழாக்கோலம், கிடாவெட்டு, விருந்து, காதுகுத்து, கல்யாணம், துக்கவீடு, அடிதடி, கோஷ்டிகள் என சத்தத்துக்கு குறையிருக்காது. ஒவ்வொரு ஏரியாலயும்
சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு மத்தியப்பிரசேத முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளதை பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை
நெல்லையில் பள்ளி கட்டட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி
நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் மக்களை
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி
இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஒமிக்ரான் தொற்று
சரவெடி தயாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க கோரி, பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்
load more