டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த
கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வுக்குச் சென்ற சிறப்பு ரயிலை வழிமறித்து பொதுமக்கள் மனு கொடுக்கச் சென்றதால்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ்மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. பிபின் ராவத் மரண விவகாரத்தில் பொது அமைதிக்கு
கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் (ஏஐசிடிஇ) மண்டல அலுவலக ஆள்சேர்ப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வட்ட அல்லது மாவட்ட
கரூரில் திடீர் வெடிச்சத்தம் தொடர்ந்து நில அதிர்வை உணர்ந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இன்று காலை 11.05
பொங்கல் சிறப்பு தொகுப்பு - முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2022ம் ஆண்டு
"சென்னையில் முதற்கட்டமாக 2,100 பேருந்துகளில் பேனிக் பட்டன் எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும்" என்று போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். நெல்லையில் புதிதாக
சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை மக்களிடம் பரப்பி
ஆத்தூரில் வீட்டு அடமான கடன் கேட்ட கூலித் தொழிலாளி பெண்ணிடம், கூட்டுறவு வங்கித் தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்களூர் கனரா வங்கியில் போலி ரசீது வழங்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர்கள்; தலைமறைவாகினர் கடலூர் மாவட்டம், மங்களூரில் கனரா
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குடும்பத்துடன் சந்தித்து தான் கட்டிய கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு
load more