தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால்
சென்னை புத்தகக் காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்
புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் கடந்த 4-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களுடன்
முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக்
குளித்தலை அருகே கம்மநல்லூரில் குடும்ப பிரச்னையில் மைத்துனரை பீர் பாட்டிலில் குத்தி கொலை செய்த அக்கா கணவர் சிவசூரியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் தொடர் போராட்டம் மற்றும் ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு, "போராட்டம் போராட்டம் என நடத்தி மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ
மீட்பு பணிக்கு உதவியர்களுக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த பாராட்டு நிகழ்வில் பேசிய அவர், விபத்து நேர்ந்த 10-வது நிமிடத்தில் இருந்து மக்கள் உதவி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாராயணம், திருமஞ்சனம், பிரசாதம் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத்துறை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் பிரச்னையால் அடகு கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை
பொள்ளாச்சியில் கீழே கிடந்ததாகக் கூறி கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் மூதாட்டி ஒப்படைத்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அன்னூர்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஒவ்வொரு புத்தாண்டு தொடக்கத்தின்
“மதுரை ரயில் நிலையத்தை, விமான நிலையம் போல அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்
காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு தகுதி வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்
புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சரை சந்தித்து பேசினார்.
load more