மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நீதிமன்ற உத்தரவின்படி தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. போயஸ்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. “நீலகிரியில் நடந்த
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாட
விருதுநகரில் 4 வயது சிறுமி, 31 நிமிடம் 23 நொடிகள் சமகோனாசனம் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்தார் விருதுநகரைச் சேர்ந்த
மாரிதாஸ் கைதுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டிற்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும்
மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறும்படி நிர்பந்திக்காமல், டிராக்டர் டிரைலர்களை பதிவுசெய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனங்களை
காஞ்சிபுரம் அருகே கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் நான்கு வருடங்களுக்கு பிறகு அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக்
திருவாரூர் மாவட்டம் மேல திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைவீரன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
உருமாறிய கொரோனா தொற்றை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர்
போயஸ் இல்லத்தின் எந்த அறையும் சீலிடப்படவில்லை என்று போயஸ் இல்லத்திற்குள் சென்று வந்த பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
மதுரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பதாகை ஏந்தியும்,
நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய
மாரண்டஹள்ளி அருகே முகூர்த்த நேரத்திற்கு வராமல், அளவுக்கதிகமாக குடித்து விட்டு போதையில் மாப்பிள்ளை கிடந்ததால் திருமணம் நின்றுபோனது. தருமபுரி
load more