தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
குப்பை லாரி மீது கற்களை வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள எம். கே புரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோம். ஏடிஎம் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில்
வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கருப்பையா என்பவர்
2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வு, மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில்
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ 4 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்
அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை
கடன் தொந்தரவால் தனது ஒரே மகனை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்
மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சரவணன் என்பவர்
ரஷ்யா அனுமதி கோரும் சிறுவர்களுக்கான ஸ்புட்னிக் எம் தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்குமா? என்று எதிர்பார்ப்பு
பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக
ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்களில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அவை என்னவென்றால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளன.
சித்தி மற்றும் தாத்தாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற
load more