நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் கவுண்டர்புரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த ஆடுகள் இரவு
ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் செல்வம். திருமண மண்டபத்தின் மேலாளர். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று அதிகாலை துவங்கி 9 மணிவரை அதிக அளவு கனமழை பெய்தது. சில மணி நேரங்களில் மட்டும் 274.6மிமீ மழை பதிவாகியுள்ளது.
நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார், தனது டிவிட்டர் பக்கத்தினை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம்
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில்
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசுப்பள்ளியில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, புரவிபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளியில்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த நவணி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி தமிழ்ச்செல்வன்(25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், மல்காபுரம் கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை சரமாரியாக பெண்கள் தாக்கினர்.
கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, வெள்ளை, சிவப்பு கொய்யா போன்றவையாகும். இந்த இரண்டு பழங்களும் அதன் நிறத்தில் மட்டுமல்ல, மருத்துவ
அமெரிக்க நரம்பியல் அகாடமியின் 2022ம் ஆண்டுக்கான ஏ. பி. பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருதுக்கு திருச்சியை சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் எம். ஏ. அலீம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கன் இவரது மனைவி அனந்தாயி(26). இவர் சமீபத்தில்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர் ,ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் ஒரு
நடிகர் ரஜினி காந்தை சசிகலா இன்று சென்னை,போய்ஸ்கார்டன் வீட்டில் சந்தித்தார். ரஜினியுடன் லதாவும் இருந்தார். ரஜினியும் சசிகலாவும் சுமார்
திருச்சி, துவாக்குடி டாஸ்மார்க் அரசு மதுபான கிடங்கில் இருந்து மணப்பாறைக்கு லாரி மூலம் சரக்கு களை ஏற்றிகள் அனுபப்பட்டது. திண்டுக்கல் ரோட்டில்
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
load more