10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்கம்
இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள
உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி. வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்,
ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டிலிருந்து டெல்லி வந்தவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானால்
நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் 13 பேர் பாதுகாப்புப் படையினரால்சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகலாந்தில்
தஞ்சாவூரில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை மற்றும்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா
இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி கரை திரும்பினர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அரியலூர் மாங்காயி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, எம்ஜிஆர் சிலை
பெண்ணின் வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ. 7.7 கோடியில் ரூ.19 லட்சம் செலவழிக்கப்பட்டுவிட்ட நிலையில் செலவான பணத்தை மீட்டெடுக்கும்
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்தும் இல்லம் தேடிக் கல்வித்திட்ட கலைக்குழு விழிப்புணர்வு பிரச்சார பயணம், கந்தர்வக்கோட்டையில் தொடங்கி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள், குளங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி கிராவல்
எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம்
உளுந்தூர்பேட்டை அருகே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 65 கலைக் கூத்தாடிகள் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் அரிசி, மளிகை மற்றும் காய்கறி
load more