டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளன இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதிமுக
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதினை இரண்டு ஆண்டுகள் அதாவது 60 வயதில் இருந்து 62 வயது ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை
ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை
ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தங்கள் வேட்பு மனுகளை சற்று நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை முன்னிட்டு
ரூ 5 கோடி மோசடி செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மலர்கொடி என்பவர் வசித்து வருகின்றார். இதில்
இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி
இருளர் இன மக்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மழை
தூங்கி கொண்டிருந்த போது கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மழை நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை
ஓமைக்ரான் வகை கொரோனா காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்
மது போதையில் கார் ஓட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் புதிய பேருந்துநிலையம் செல்லியம்மன் கோவில் அருகே
சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர்
load more