அமெரிக்காவிற்கு சென்று வந்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் கடந்த 22ம் தேதி சென்னை போரூர்,
திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை சோதனை நடைபெற்று 93 கிலோ
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள்(98). அப்பகுதியில் தனியாக வசித்து வந்த இவர் காலையில் இருந்து நீண்ட நேரமாக வீட்டை விட்டு
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து 37 நாடுகளுக்கு தற்போது பரவி உள்ளது. இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்
கர்நாடக மாநிலம் மைசூர் அருகிலுள்ள ஹெப்பாலா பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா. தற்போது 65 வயதை தொட்டு விட்ட சிக்கண்ணா கடந்த 35 வருடத்திற்கு முன்பு தனது
திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் இன்று வௌியிட்டுள்ள அறிவிப்பில்….. உறையூர் பிரிவிற்கு உட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் மின் பாதிப்பு
இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்
அ. தி. மு. க.,வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
கரூர் மாவட்டம், சேங்கல், லாலாப்பேட்டை, அய்யர்மலை பகுதிகளில் துணை சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் குளித்தலை அண்ணா சமுதாயக்
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மண்டபத்தில் இன்று நடந்த முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்ட விழாவின் இறுதியில் நிருபர்களின் கேள்விகளுக்கு
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 நாடுகளில் பரவியுள்ள இந்த
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 3 பேர் திருநெல்வேலியில் இருந்து மொபட்டில் ரெட்டியார்பட்டி நான்குவழிச்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய
திருச்சி மாநகர போலீசார் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனைக்கு எதிராக இந்த ஆண்டு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். திருச்சி மாநகரில் இந்த ஆண்டு…..
load more