’அன் ஒமிக்ரான் வாரியன்ட்’ என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியானதாக நெட்டிசன்ஸ் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி
ஒமிக்ரான் வைரஸ் உறுதியானால் அரசே தெரிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது
சசிகலாவுடன், தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,
டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில்
அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி
கனமழை காரணமாக வீட்டை இழந்து, கழிவறையில் வசிக்கும் அவலநிலைக்கு மூதாட்டி ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மல்லல்
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள்
தமிழ்நாடு முழுவதும் 13 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல், மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.
தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி
load more