காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். சென்னை
வைகை ஆற்று வெள்ளத்தில் குட்டியுடன் சிக்கிய நாயை, தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்
டிச.4 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், டிச.5ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை,
மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து, தமிழ்நாடு அரசு
வெள்ள அபாய எச்சரிக்கையில் ஏற்கெனவே இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீரோட்டப் பாதைகள், முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதாகக் கூறி
அதிமுக தொண்டர்கள் யாரும் கவலை பட வேண்டாம். விரைவில் நிலை மாறும், தலை நிமிரும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம் என்று அதிமுகவின் லெட்டர்பேடு போல போலியாக தயார் செய்து, சமூக வலைதளங்களில்
காவல் துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன்மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு
கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் புதிய தலைமுறைக்கு
காதலித்து திருமணம் செய்துகொண்டு மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தநிலையில் தன்னை ஏமாற்றி சென்றதாகவும், தன்னுடைய காதல் கணவரை தன்னுடன்
தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி
வரும் தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதால், விரைவில்
”கொக்கு போல இறையைத் தேடி அவ்வப்போது மாற்று இடத்திற்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல; அவர்கள் அரசியல் வியாபாரிகள்” என முன்னாள் அமைச்சர்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டார். சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு
டிசம்பர் 3 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக மாற்றுத் திறனாளிகள் நாளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக
load more