மைக் டைசனுடன் நடந்த படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ‘லைகர்’ படக்குழு அவருக்கு சிறப்பு பார்ட்டியை கொடுத்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம். ஜி. ஆர் மாளிகையில்,
அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம். ஜி. ஆர்.
அகிலேஷ் யாதவ் குறித்து அவதூறு கருத்து வெளியானதை அடுத்து பேஸ்புக் சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் உட்பட 49 பேர் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச
கடந்த 2 நூற்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னை 1,000 மில்லி மீட்டர் அளவிற்கு மழையை பெற்றுள்ளது. அடாத மழையில் விடாது சிக்கி
இனி வரும் காலங்களில் என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்
முனைவர் ஸ்ரீரோகிணி எழுதிய “அமீரகமே பாரதமே” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த
அதிமுக தொண்டர்களின் கட்சி, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என அதிமுக தலைவர்கள் முழங்குவதை அடிக்கடி கேட்டிருப்போம். இன்று நடைபெற்ற அதிமுக
ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தலையடுத்து சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 20
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையுயர்வை ராகுல் காந்தி சூசகமாக விமர்சித்துள்ளார். வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணெய்
ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றை தடுக்க மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு
எதிர்க்கட்சி எம். பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குறிது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாட்டில் புதிதாக 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக
நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் யாசகம் பெறுவதாகவும், லட்சத்தீவில் வெறும் 2 பேர் மட்டுமே யாசகம் பெறுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011
load more