jayanewslive.com :

	ஒமைக்ரான் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

ஒமைக்ரான் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

ஒமைக்‍ரான் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். எனவே


	ஒமைக்ரான் எதிரொலி - விமானக் கட்டணங்களை உயர்த்திய நிறுவனங்கள்
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

ஒமைக்ரான் எதிரொலி - விமானக் கட்டணங்களை உயர்த்திய நிறுவனங்கள்

ஒமைக்‍ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகளுக்‍கான விமானக்‍ கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.


	டெல்லியில் 3 பெண்கள் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல் : சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

டெல்லியில் 3 பெண்கள் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல் : சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை

டெல்லி ஷாலிமார் பாக்‍ பகுதியில் பெண்கள் மீது சமூக விரோதிகள் சிலர் நடத்திய கொடூர தாக்‍குதல் காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


	தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கனமழையால் குடியிப்புகளில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர் : தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கனமழையால் குடியிப்புகளில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர் : தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்‍கள், தாசில்தாரை முற்றுகையிட்டும்


	கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு : யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது - ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு : யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது - ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு காவல்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


	தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்‍கு 320 ரூபாய் குறைந்தது - ஆபரணத்தங்கம் 36 ஆயிரம் ரூபாய்க்‍கும் கீழ் சென்றது
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்‍கு 320 ரூபாய் குறைந்தது - ஆபரணத்தங்கம் 36 ஆயிரம் ரூபாய்க்‍கும் கீழ் சென்றது

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்‍கு 320 ரூபாய் குறைந்தது - ஆபரணத்தங்கம் 36 ஆயிரம் ரூபாய்க்‍கும் கீழ் சென்றது Dec 1 2021 12:43PM எழுத்தின் அளவு: அ + அ - அ


	சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை - வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடவடிக்கை என தகவல்
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை - வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடவடிக்கை என தகவல்

வரி எய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் காலை முதல் சோதனை நடத்தி


	தமிழகம்-கேரளா இடையே இன்றுமுதல் பேருந்து போக்குவரத்து : கன்னியாகுமரி, கோவை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

தமிழகம்-கேரளா இடையே இன்றுமுதல் பேருந்து போக்குவரத்து : கன்னியாகுமரி, கோவை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

சபரிமலை சீசன் தொடங்கியதால் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிடையே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


	பயணத் தடைகள் மூலமாக மட்டுமே ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து விட முடியாது - உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

பயணத் தடைகள் மூலமாக மட்டுமே ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து விட முடியாது - உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும், அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும்


	மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை நடப்பாண்டில் 36 புள்ளி 3 சதவீதத்தை எட்டியது - தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்ட தகவல்
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை நடப்பாண்டில் 36 புள்ளி 3 சதவீதத்தை எட்டியது - தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்ட தகவல்

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 36 புள்ளி 3 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்


	ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என மாற்றம் செய்வதா? - எடப்பாடி பழனிசாமி அணியின் செயற்குழு சிறப்பு தீர்மானத்திற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என மாற்றம் செய்வதா? - எடப்பாடி பழனிசாமி அணியின் செயற்குழு சிறப்பு தீர்மானத்திற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என எடப்பாடி பழனிசாமி அணியினர், செயற்குழுவில் சிறப்பு


	முன்னாள் சிறப்பு காவல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை 
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

முன்னாள் சிறப்பு காவல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பியிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று


	கனமழை காரணமாக, கமுதி அருகே வெள்ளத்தில் மூழ்கியது தரைப்பாலம் - போக்குவரத்து துண்டிக்‍கப்பட்டதால் 5 கிராமங்கள் தவிப்பு
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

கனமழை காரணமாக, கமுதி அருகே வெள்ளத்தில் மூழ்கியது தரைப்பாலம் - போக்குவரத்து துண்டிக்‍கப்பட்டதால் 5 கிராமங்கள் தவிப்பு

கனமழை காரணமாக, கமுதி அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து துண்டிக்‍கப்பட்டதால், 5 கிராம மக்‍கள் தவித்து


	பொழுதுபோக்கு விடுதிகளில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் : சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறைக்கு உத்தரவு
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

பொழுதுபோக்கு விடுதிகளில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் : சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறைக்கு உத்தரவு

பொழுதுபோக்கு விடுதிகளில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் என பரிந்துரைத்துள்ள சென்னை உயர்


	கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது : 12 நாட்களுக்குப்பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்
🕑 Wed, 01 Dec 2021
jayanewslive.com

கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது : 12 நாட்களுக்குப்பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியிருப்பதால், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 நாட்களுக்‍குப்பின் கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் சென்றனர்.

load more

Districts Trending
பாஜக   வெயில்   தேர்வு   கோயில்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   நடிகர்   பள்ளி   திமுக   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   பிரதமர்   மழை   ரன்கள்   சினிமா   திருமணம்   பிரச்சாரம்   மாணவர்   இராஜஸ்தான் அணி   வேட்பாளர்   கல்லூரி   விக்கெட்   திரைப்படம்   மருத்துவமனை   சமூகம்   காவல் நிலையம்   தண்ணீர்   சிகிச்சை   பேட்டிங்   சிறை   கோடைக் காலம்   ஐபிஎல் போட்டி   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   கொலை   லக்னோ அணி   பயணி   காங்கிரஸ் கட்சி   விவசாயி   போராட்டம்   பக்தர்   மு.க. ஸ்டாலின்   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   விமானம்   திரையரங்கு   அதிமுக   பாடல்   மருத்துவர்   புகைப்படம்   நாடாளுமன்றத் தேர்தல்   மக்களவைத் தொகுதி   மைதானம்   மொழி   நீதிமன்றம்   முதலமைச்சர்   சஞ்சு சாம்சன்   தெலுங்கு   வேலை வாய்ப்பு   கட்டணம்   காதல்   தங்கம்   கோடைக்காலம்   ஒதுக்கீடு   வெளிநாடு   அரசியல் கட்சி   அரசு மருத்துவமனை   தேர்தல் பிரச்சாரம்   வசூல்   கோடை வெயில்   பாலம்   ரன்களை   ராஜஸ்தான் ராயல்ஸ்   வறட்சி   சீசனில்   எதிர்க்கட்சி   பிரேதப் பரிசோதனை   சுகாதாரம்   மாணவி   குற்றவாளி   வரி   காவல்துறை விசாரணை   லாரி   சட்டவிரோதம்   கொடைக்கானல்   சித்திரை   இண்டியா கூட்டணி   போலீஸ்   நட்சத்திரம்   காவல்துறை கைது   ஹைதராபாத் அணி   ரிலீஸ்   வாக்காளர்   தமிழக முதல்வர்   பேச்சுவார்த்தை   படப்பிடிப்பு   தீபக் ஹூடா   கேமரா   லட்சம் ரூபாய்   முஸ்லிம்  
Terms & Conditions | Privacy Policy | About us