சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக முன்னாள் முதல்வர்
மதுரையில் கனமழையால் மூழ்கிய ரயில்வே சுரங்கப் பாதையில் போதிய தடுப்புகள் அமைக்காததால், ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். மதுரை
போடி அருகே பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் மனமுடைந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தக்காளி வியாபாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில்
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை 1 தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 -ல் அதிமுக மீண்டும்
ஒக்கி புயல் உயிர்நீத்த மீனவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் வீரமுழக்கம் எழுப்பி கடலில் மலர் தூவி மீனவர்கள்
கடலூரில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால்,
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு
சென்னை மாநகராட்சியில் 561 இடங்களில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை
2021-ஆம் ஆண்டில் பெரு வெள்ளம், புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்கள் காரணமாக தமிழகத்தில் 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 11,636
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவர்கள்
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரும் கமல்ஹாசன் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் பயணம்
கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-101 மற்றும் 102க்குட்பட்ட பகுதிகளில்
இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மழை நீரில் நனையாமல்
load more