கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மதுரவாயல் அருகே உள்ள அடையாளம்பட்டு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான்
சென்னை வேப்பேரியில் மழை தண்ணீரில் வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி தலைமைச் செயலக ஊழியர் உயிரிழந்தார். சென்னை வேப்பேரி சாலை தெருவில் வசித்து
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை
அடையாறில் ரியல் எஸ்டேட் அதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. கைதவறி சுட்டதாக போலீசில் அவர் வாக்குமூலம்
தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்துவது மாபெரும் குற்றமாகும் என்றும் அதை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்
கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குபவர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர்
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை
நீர்நிலையை சீரமைக்க உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில்
ஆம்பூர் அருகே உணரப்பட்ட நில அதிர்வு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது29.11.2021 இன்று அதிகாலை சுமார் 4 மணி 17
தெரு விளக்கு வசதி கேட்டு மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே
வேதாரண்யம் பகுதியில் தொடர் பெய்யும் பருவ மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் இரண்டாம் முறையாக மழைநீரில் மூழ்கி
load more