தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர்
மரக்காணம் அருகே ஓங்கூர் ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியதால், ஐந்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகதில் வடகிழக்கு பருவமழை சில
தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர்
திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சிறப்பு அதிகாரி அமுதா
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின்
மழை காரணமாக நிரம்பி வழியும் வந்தவாசி ஏரியில் துள்ளிக்குதிக்கும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு
திருச்சி அருகே ஆற்றுப்பாலம் உடைந்ததால், மழை, வெள்ள நீர் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து
வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நாளை உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை மறுநாள் உருவாகும் என
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சில
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில
தமிழ்நாட்டில் புதிதாக 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக
load more