முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கிராமத்தில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதே
தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது, எனினும், இறந்தவர்களுக்கு
‘சுபீட்சத்தின் நோக்கு’ திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் உரிய காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. என்று தேசிய வளிமண்டலவியல்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றன. அவற்றின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்று
வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அடைமழை காரணமாக 31 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று, இடர் முகாமைத்துவ
பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்பு மாணவர்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
முல்லைத்தீவு- பழம்பாசி 17 ஆம் கட்டை கிராமத்தில் அறநெறி பாடசாலை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தங்கராசா
சாவகச்சேரியில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் மக்கள் அவதானத்துடன் செயற்படுங்கள் என சாவகச்சேரி
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தி பெறாத மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. திறன்கள் அபிவிருத்தி
காஸ் சிலிண்டர் வெடித்ததில் 19 வயதான யுவதியொருவர் உயிரிழந்தார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே இவ்வாறு
வடமராட்சி, கரணவாய் தெற்கு- மண்டான் வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக
load more