ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (58). இவருக்கு அனுசியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
திருச்சி உறையூர் பாக்குபேட்டை பகுதியில் அசாருதீன்(25) என்பவர் வசித்து வருகிறார். முதல் தளத்தில் இவர் வசித்து வந்த நிலையில் இவரின் உறவினரான
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சூர்யாவின் ”ஜெய் பீம்” படத்தை சுற்றி நடக்கும் சர்ச்சைகள் இன்னமும் ஓய்ந்தபாடாக இல்லை. தமிழ் சினிமாவில்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முகமது சுஹைல் என்பவர்
திருச்சி மாநகர், சுற்றுலாத்துறை அமைச்சர், முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன் அறிக்கை வௌியிட்டுள்ளார்… மாநகராட்சி வார்டு
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள்
மதுரையை சேர்ந்த தியானேஷ் என்ற கல்லூரி மாணவர், தனது நண்பருடன் வாடிப்பட்டியில் இருந்து மதுரை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி
திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளி, ஆர்.சி.உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் உள்ளன. காலை பள்ளி
நீங்கள் பார்க்கும் இந்த வீடியோ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில்தான் எடுக்கப்பட்டது. ஸ்டேஷனில்
திருச்சி வயலுார் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உறையூர் போலீசாருக்கு
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மகேஸ்வர் விஷ ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார். ராயப்பேட்டையில் உள்ள சவேரா ஓட்டலில் விஷ
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது நிலத்தை அளப்பதற்காக
load more