குஜராத்தில் கொரோனா 2-வது அலையில் 3 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், அதிகாரபூர்வமாக 10ஆயிரம் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி.
பிரதமர் மோடி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதன் மூலம் அவரின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி
காற்றின் தரம் மிகவும் குறைந்துவருவதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், டெல்லி மர்றும் தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) பகுதிகளில்
இந்தியாவில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 5-வது தேசிய குடும்ப நல சர்வே (என்எப்ஹெச்எஸ்) தெரிவித்துள்ளது. கடந்த 1992ம் ஆண்டு
கோவையில், பாலியல் தொல்லை காரணமாக, மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட் வளாகத்தில்,
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில், போதை நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு, தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை,
தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று அதிகாலையில், சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக பலியானார். 4பேர் உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்,
கொரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக
கோவை, வால்பாறை, கருமலையில், அழகிய கொம்புகளுடன் கடாமானை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், வீட்டுக்குள் அரசு செவிலியர் கொலை செய்யபட்டார். அவரை அடித்து கொன்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி
அறிமுகப் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதம், ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் கான்பூரில் இன்று தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான முதல்
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின்
கரூர் மாவட்டத்தில், பாலியல் தொல்லை காரணமாக, பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். அந்த பள்ளியின் கணித ஆசிரியரும் உருக்கமான கடிதம் எழுதி வைத்து
சென்னை, மயிலாப்பூர் ஓட்டலில் தங்கியிருந்த அரசு மருத்துவர் விஷ ஊசிப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். என் சாவுக்கு யாரும் காரணமல்ல, யாரையும்
ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டையில், கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று, பிளஸ் ஒன் மாணவியிடம் அத்து மீறிய வாலிபரை போக்சோவில் கைதாகினர். ஈரோடு
load more