வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு
தாம்பரம் அருகே வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம்
தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக
தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக
ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1 லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. சென்னை தலைமை
ரஜினிகாந்த நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால்
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையின் காரணமாக
ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும்
மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக
தக்காளி விலை உயர்வு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வின்போது, நிபுணர்கள் அளித்த பரிந்துரைகள் என்னென்ன என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போன்று வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை
load more