சங்கரன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கொம்பேறி மூக்கன் வகை பாம்பு மீட்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தீயணைப்புத்துறை வீரர்களால்
தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம், இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள 4 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.அதன்படி வேலூர் மாநகராட்சி
மதுரை மாவட்டம் பேரையூர் அரசு மருத்துவமனை மற்றும் டீ கல்லுப்பட்டி மருத்துவமனை இணைந்து இன்று கோரோன தடுப்பூசி முகாம் நடைபெற்றது, இதில் பேரையூர் அரசு
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திடீர் நகரை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி செல்வி
மதுரை பெரியார் பேருந்து நிலையம் – திருமங்கலம் வரை செல்லும் TN58N0571 மாநகர பேருந்தின் படிகட்டுகள் சேதமடைந்த விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரையை சேர்ந்த
10 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 700 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தென்காசி காவல்
யஷ் பால் (Yash Pal) நவம்பர் 26, 1926ல் பிரித்தானிய இந்தியாவின் ஜாங் என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டத்தில், களப்பணியின் போது நெல்லிவாய் கிராமத்தில் 11 நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலையும், கல்வெட்டும்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் அல்லியந்தல் கிராமத்தில் இன்று “சிறப்பு கிராம சபை பொதுக்கூட்டம்”
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறைசார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைப்பயண வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்
வடகிழக்கு பருவ மழையினால், வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்து
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை கப்பலூர்
மதுரை கூடல் நகர் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள குளம் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்துவரும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகள்
load more