ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தென் இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றி வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (நவம்பர் 23) காலை 7.30
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு பல்கேரியாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக உள்ளூர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்: "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்" ஜெர்மனி சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4 மாவட்டங்களில் வரும் வெள்ளி, சனிக்கிழமை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
கர்நாடகாவில் அமேசான் ஆர்டர் பொருட்களை வண்டியோடு கடத்தி செல்ல முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் நிவாரண தொகை வழங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின், ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு இருக்கும் நிலையில்
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான
load more