கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல் தெரிவித்தார் திருச்சி அருகே ஆடு
தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மரடோனா மீது கியூபாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து
தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல்
வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துவதாக நேற்று அறிவித்த நிலையில், வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனமும் கட்டண உயர்வை இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல்,
பயிர் கடன்களை வழங்குவதற்கு, விவசாயிகளை வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடக்க
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்து கூறுவது மிக முக்கியம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மறைந்த
சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், சில சர்ச்சைகளைக்கும் உள்ளாகியுள்ளது. அதனை தொடர்ந்து
நெதர்லாந்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில்
சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சேலம் மாவட்டம்
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த தமிழ்நாடு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில்
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு
கள்ளக்குறிச்சி அருகே, வீட்டிலிருந்து மாயமான காதலர்கள் ஆற்றங்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more