செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம்
திருச்சி அருகே தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை செய்த அகோரி, தனது சிஷ்யை-ஐ திருமணம் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை
தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2010-ஆம்
பந்தை எறிந்து பங்களாதேஷ் வீரருக்கு காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாலர் ஷாகின் ஷா அப்ரிதி, மன்னிப்புக் கேட்டார். பாகிஸ்தான்
பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், 4-வது நாளாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொடூரமாக கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம்
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி
திருவெண்ணெய் நல்லூர் அருகே அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை ரூ.350 கோடிக்கு ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குநர்
பிரபல இந்தி நடிகை கொரோனாவுக்கு உயிரிழந்தது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இந்தி நடிகை மாதவி கோங்கடே (58). இந்தி மற்றும் மராத்தி
ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை, 20 முதல் 25 சதவிகிதம் உயர்த்துவதாக இன்று அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 26-ம் தேதி
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் கடந்த ஆண்டு
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான
ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும்
load more