திருச்சி உறையூர் டாக்கர் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக உறையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற
திருச்சி உறையூர் லிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கீதா நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி(43). இவர் தினமும்
ஜெய் பீம்’ தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ்
திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுசீலா (50). இவர் இன்று காலையில் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை இழந்து உள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்பு அவரது
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். இதற்காக வந்த அவரை தகவல் தொழில்நுட்பத் துறை
தமிழ்நாட்டில் இந்து மத கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள்
அண்ணாத்த குறித்து ஹூட் ஆப்பில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் .. விஸ்வாசம்’ போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன்.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் புஷ்பா,
கேரளாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சஞ்சித் (26), தனது மனைவியுடன் இன்று காலை பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது,
புதுக்கோட்டை விராலிமலையில் சிறுமதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மகிளா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(102). ஜெயின் சமூகத்தை சேர்ந்த இவருக்கு தேவதத்தை, சுசீலா,
நொய்யல் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரூர் பரமத்தி, கார்விழி ஆத்துப்பாளையம் அணை நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியது. இதன்
load more