நாடாளுமன்றம் அருகே கார் விபத்து- 5 பேருக்குக் காயம்
COP26 பருவநிலை மாநாட்டில், நிலக்கரிப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க எட்டப்பட்ட உடன்படிக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ்
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்துக் கலந்துபேச, அமெரிக்கச் சிறப்புத் தூதர் டாம் வெஸ்ட் இன்று ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ செல்லவிருக்கிறார்.
பிரிட்டனின், லிவர்ப்பூல் (Liverpool) நகரில் மருத்துவமனைக்கு வெளியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்க் குடும்பங்கள், இலவச 'வாய் கொப்பளிக்கும்' திரவத்துக்கு இன்றுமுதல் பதிந்துகொள்ளமுடியும்.
சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் மின்சார உற்பத்திக்காக, அதிக அளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானிய அதிகாரிகள் booster எனும் கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளியை 8 மாதத்திலிருந்து 6 மாதத்துக்குக் குறைப்பது பற்றிப் பரிசீலனை செய்கின்றனர்.
மதுபோதையில் இருந்தபோது 2 பேருந்துகளைச் சேதப்படுத்தியதாகக் கட்டுமான ஊழியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தாய்லந்து சுமார் 2 வாரங்களுக்குமுன் அதன் எல்லைகளைத் திறந்த பிறகு 44,000க்கு மேற்பட்ட அனைத்துலகப் பயணிகளை வரவேற்றுள்ளது.
டோஹா விமான நிலையத்தில் பெண்களைப் பலவந்தமாகச் சோதனைக்கு உட்படுத்தியதாகக் கத்தார் அதிகாரிகள் மீது சில பெண்கள் வழக்குத் தொடுக்கவுள்ளனர்.
சிங்கப்பூரில் இனி தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3,000 பேர் தினந்தோறும் சமூக இடங்களுக்குச் செல்லமுடியும்.
சிங்கப்பூரில் மேலும் கட்டுப்படியான கட்டணத்திலான சுய பரிசோதனை ART கருவிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மேலும் சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு Vaccinated Travel Lane எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான சிறப்புப் பயணத் திட்டத்தை
இம்மாதம் இறுதிக்குள் சில உணவங்காடி நிலையங்களில் ஒரே வீட்டைச் சேர்ந்த ஐவர் வரை உணவருந்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில், வாராந்திர நோய்த்தொற்று விகிதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று
load more