சென்னை மாநகரில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக
மழையால் சேதமடைந்த சாலைகளை, 30 நாட்களுக்குள் முழுமையாக சீரமைப்போம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர்
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது வந்தது. இந்நிலையில், நேற்று
மரக்காணத்தில் கனமழை காரணமாக 1,500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்ட
காதலுடன் சென்ற பெண்ணின் முகத்தில் கரி பூசி, தலைமுடியை மொட்டியடித்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின்
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்த புது அப்டேட்டை அந்தப் படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ’பாகுபலி’ படத்தில் நடித்ததன்
தொடர்ந்து 3 சிக்ஸ் அடிக்கும் படி பந்துவீசிய தனது மருமகன் ஷாகின் ஷாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி
மதுரை அருகே சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்
கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால்
வாணியம்பாடியில் பாலாற்று பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் 118 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம்,
செங்கம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அத்திப்பாடி பகுதியை
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில்
அம்பத்தூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும், கால்வாயில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டு
திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
load more