news7tamil.live :
இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்

பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது

சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்

சென்னை ஐஐடியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியின் 58வது

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை

அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் சென்னை, காமராஜபுரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக

மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு

சென்னை திருவேற்காடு நூம்பல் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில்

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக

சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம்

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள்

மழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வு

சென்னை அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக

சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை : குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியதவி அறிவிப்பு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை : குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியதவி அறிவிப்பு

ஆடு திருடர்களை பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; விரைவில் மேம்பாலம் கட்டப்படும் – ஆர்.டி.சேகர் உறுதி 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; விரைவில் மேம்பாலம் கட்டப்படும் – ஆர்.டி.சேகர் உறுதி

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையின் படி, மழைநீர் தேங்காத வகையில் விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி: லாரி ஓட்டுநர் கைது 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி: லாரி ஓட்டுநர் கைது

புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை

மழை நீர் செல்வதற்கு கால்வாய் ஏற்படுத்தி தருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மணலி புதூர் பகுதி மக்கள்

தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை

மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளிக்கரணை பகுதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு

மழை நீர் தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   வாக்குச்சாவடி   திமுக   மக்களவைத் தொகுதி   நடிகர்   தேர்வு   காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   சிகிச்சை   திருமணம்   ஓட்டு   ஜனநாயகம்   தண்ணீர்   சட்டமன்றத் தொகுதி   நீதிமன்றம்   விடுமுறை   பள்ளி   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   நரேந்திர மோடி   விக்கெட்   நாடாளுமன்றம் தொகுதி   அரசியல் கட்சி   பாஜக வேட்பாளர்   வாக்குச்சாவடி மையம்   குஜராத் அணி   சட்டமன்றம் தொகுதி   தேர்தல் அலுவலர்   பேட்டிங்   பாராளுமன்றத்தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   விளையாட்டு   போக்குவரத்து   மழை   தங்கம்   வரலாறு   சிறை   எதிர்க்கட்சி   மாற்றுத்திறனாளி   வாக்காளர் அடையாள அட்டை   ஐபிஎல் போட்டி   இண்டியா கூட்டணி   சொந்த ஊர்   பாடல்   மக்களவை   சுகாதாரம்   காவல் நிலையம்   பிரதமர்   புகைப்படம்   தமிழர் கட்சி   பயணி   காங்கிரஸ் கட்சி   போராட்டம்   டிஜிட்டல்   முதலமைச்சர்   நோய்   சட்டவிரோதம்   தலைமை தேர்தல் அதிகாரி   அண்ணாமலை   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   வங்கி   தொண்டர்   வாக்கு எண்ணிக்கை   மொழி   போர்   எடப்பாடி பழனிச்சாமி   கட்சியினர்   தொழில்நுட்பம்   இசை   மு.க. ஸ்டாலின்   டெல்லி அணி   ராமநவமி   பாராளுமன்றத் தொகுதி   மாணவர்   வெளிநாடு   உடல்நலம்   மைதானம்   உச்சநீதிமன்றம்   வாக்குறுதி   தென்சென்னை   வெயில்   காவலர்   திரையரங்கு   டெல்லி கேபிடல்ஸ்   விஜய்   மருத்துவர்   காடு   தெலுங்கு   குடிநீர்  
Terms & Conditions | Privacy Policy | About us