news7tamil.live :
இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்

பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது

சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்

சென்னை ஐஐடியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியின் 58வது

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பு; 25 ஆண்டுகளாக சரி செய்யப்பட்டாத பாதாள சாக்கடை

அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் சென்னை, காமராஜபுரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக

மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய திருவேற்காடு பகுதி மக்கள் கூறும் தீர்வு

சென்னை திருவேற்காடு நூம்பல் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில்

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய எண்ணூர் மக்கள் கூறும் தீர்வு

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக

சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம் 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம்

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள்

மழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

மழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வு

சென்னை அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக

சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை : குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியதவி அறிவிப்பு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை : குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியதவி அறிவிப்பு

ஆடு திருடர்களை பிடிக்கச் சென்றபோது கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில்

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; விரைவில் மேம்பாலம் கட்டப்படும் – ஆர்.டி.சேகர் உறுதி 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி; விரைவில் மேம்பாலம் கட்டப்படும் – ஆர்.டி.சேகர் உறுதி

சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில்நிலைய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையின் படி, மழைநீர் தேங்காத வகையில் விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி: லாரி ஓட்டுநர் கைது 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி: லாரி ஓட்டுநர் கைது

புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

’நிரந்தர தீர்வு வேணும்னு பல வருஷமா கேட்கிறோம்’: மணலி புதூர் மக்கள் வேதனை

மழை நீர் செல்வதற்கு கால்வாய் ஏற்படுத்தி தருமாறு பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மணலி புதூர் பகுதி மக்கள்

தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை

மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளிக்கரணை பகுதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார்: அமைச்சர் சேகர்பாபு

மழை நீர் தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு 🕑 Sun, 21 Nov 2021
news7tamil.live

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   ராணுவம்   சந்தை   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   விஜய்   திரைப்படம்   கருத்து விகடன்   பொருளாதாரம்   தவெக   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   போராட்டம்   திருமணம்   போர்ச்சூழல்   நீதிமன்றம்   சினிமா   தேர்தல் ஆணையம்   வரலாறு   தேர்வு   விமர்சனம்   தொழுகை   உலக நாடு   பிரதமர் நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திமுக கூட்டணி   கிழக்கு நாடு   அரசியல் கட்சி   பயணி   வாக்காளர்   டிஜிட்டல்   விளையாட்டு   திரையரங்கு   விசிக   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   ஹார்முஸ் ஜலம்   வெளிநாடு   தொண்டர்   ஐபிஎல்   விமானம்   விலை உயர்வு   தமிழக அரசியல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   காங்கிரஸ்   அச்சுறுத்தல்   மருத்துவமனை   ஈரானிய   சமூக ஊடகம்   அமெரிக்கா அதிபர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   பிரச்சாரம்   பலத்த   புகைப்படம்   எதிர்க்கட்சி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   முதலமைச்சர்   கொலை   ஸ்டாலின்   மாணவர்   மழை   வெளியீடு   நோன்பு பெருநாள்   வணிகம்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   நகை   எட்டு   மருத்துவர்   பெட்ரோல்   மொழி   ரமலான் பண்டிகை   விமான நிலையம்   சேனல்   வீச்சு   கடற்படை   இறக்குமதி   கேப்டன்   தலைமுறை   உள்துறை அமைச்சர்   விருப்பமனு   பொழுதுபோக்கு   அமமுக பொதுச்செயலாளர்   டொனால்டு டிரம்ப்   அமித் ஷா   தமிழர் கட்சி   கலைஞர்   திமுக தலைமை  
Terms & Conditions | Privacy Policy | About us