கோவை, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில், பிளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையே காரணம் என
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆற்றில் குதித்து, டிரைவிங் பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர், மந்தைவெளி பகுதியில் மின்சாரம் பாய்ந்து 10 வயது சிறுமி-காவலாளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை திருவல்லிக்கேணிப்
சென்னை, மணலி மற்றும் புது நகரில், கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது அவர்களில் 100க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கனமழையில், அரசுப்பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு 8 லேப்-டாப், பிரிண்டர் திருடப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில், மழைக்கு, மாட்டு கொட்டகையின் சுற்று சுவர் இடிந்து விழுந்து, விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில், மாடு மேய்க்கும் போது, கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் மூழ்கி பலியானார். செங்கல்பட்டு
ஈரோடு மாவட்டத்தில், கோபி பகுதியில், பெண்ணிடம் நகை பறிக்க முயன்றபோது அதை தடுக்க சென்ற வாலிபர் முகத்தில் திராவகம் வீசிய வழக்கில் பழைய குற்றவாளி கைது
நியூஸிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு நேற்று அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி,
டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசுத் தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
கோவை, உக்கடம் பகுதியில், பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில், அவரின் கடித்ததை கைப்பற்றி சம்மந்தப்பட்ட ஆசிரியரை
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அரையிறுதி ஆட்டத்துக்கு முன் உடல்நலக் 1 குறைவால் ஐசியுவில்
யாரும் யார் மீதும் குறை சொல்லக்கூடாது. அனைவரும் உழைத்திருக்கிறோம், விளைந்த முடிவுகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான்
load more