கல்லறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீது மரம் விழுந்து சுருண்டு கிடந்துள்ளார். அந்த இளைஞர் செத்தே போய்விட்டார் என்று பலரும் நினைத்திருந்த
ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சில்லறை நேரடித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த
வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் முதன்முறையாக மோதுகின்றது. டி-20 உலக
சென்னை தியாகராய நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், சென்னையின் பல்வேறு
சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்
33 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை
5 ஏக்கருக்கு மேலான விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை
சென்னையில் மழை பாதிப்புக்களை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கமாக பயன்படுத்தும் வாகனத்திற்கு பதிலாக, சிவப்பு நிற மஹிந்திரா தார்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 2
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
படகின் மூலம் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்னையை கூறுவது தவறு கிடையாது என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது.
load more