வெள்ள நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை, முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கழைக்கழகம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து நிலவிவந்த கொரோனா சூழ்நிலை
அசாமில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சத் பூஜை (Chhath Puja) வட இந்தியாவில் நேற்று
திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர்
சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்
இந்தியாவில் ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மல்லிகை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத்
சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னைக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
சென்னையில் 61,700 இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை
மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால்
தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஓமலூரில் உள்ள
load more