சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கன்னியாக்குமரி அருகே வகுப்பறையில் வைத்து மாணவன் ஒருவன் சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்பரபாக்கம் ஏரி திறப்பது குறித்து பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள்
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடித்தார் மலாலா யூசஃப்சாய்!
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுப்படுத்தியுள்ளதாக சூர்யாவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி
ராஜஸ்தானில் சாலை ஒன்றில் ஆடி கார் ஒன்று இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சென்ற விபத்து வீடியோ வைரலாகியுள்ளது.
நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளும்படி அறிவுத்தப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் எதிர்வரும் 11 மற்றும் 12ம் தேதி அன்று அதிகனமழை பெய்ய உள்ள மாவட்டங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சமீபத்தில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக
இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பலர் பயனடைந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதரே அள்ளுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
load more