திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா
கணித்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்து உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் அமெரிக்கா
பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் தாரக் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 71. இவர் தவான், ஆசிஷ் நெக்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி
பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு தமிழக அரசு குறைக்காதது ஏன்? என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
குடிபோதையில் மற்றொருவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்பி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம்
தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ்
மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த மர்ம நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பெல்நகரில்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர்
மதுபோதையில் வேறு ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி உதை விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்
பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக இன்ஸ்பெக்டரை கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில்
கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை
முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் பாஜக தோல்வி பெற்றது. இதனால் எடியூரப்பா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் நடைபெற்ற
அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதியினர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில்
load more