நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை
சூறாவளியின் பொழுது வீசும் பலத்த காற்றை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் challenergy என்ற நிறுவனம்
குஜராத் மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், கிர்
கோவையில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு,
இனக்குழுவினர் மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் குடியிருப்பாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில்
கனேடிய தம்பதியினர் நாட்டின் வன பாதுகாப்பிற்காக $1 மில்லியன் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nature Conservancy of Canada என்ற
கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் தனது வங்கி கணக்கில் 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளார். தனது முதிர்வு
தமிழகத்தில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறை ஒரே நாளில் அதிகபட்சமான விற்பனை பதிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரோஜா சீரியலில் நடித்து வரும் வி.ஜே.அக்ஷயாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில்
சீனாவில் நிலக்கரியை அடுத்து டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி
load more